கறுப்பின அடிமைத்தனத்தை எதிர்த்து செல்மாவில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலம். ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் சமக்குடியுரிமை அறிவிக்கப்பட்டப் பின்னரும் பொதுவிடங்களில் ஒடுக்கப்பட்டனர். இதற்கு மேலும் பொறுக்கமுடியாது, நாங்களும் சமமாக விடுதலை வாழ்வை வாழ்ந்தே தீருவோம் என்று வீறுகொண்டனர்.
Image:thanks Google |