தேன்மதுரத் தமிழோசை - யூட்யூப் மற்றும் டிக்டாக்
எப்போதாவது ஒரு கதை, ஒரு நூல் வாசிப்பு, கைவினை என்று குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தில் பகிர்ந்ததோடு மறைந்திருந்தது தேன்மதுரத் தமிழின் யூட்யூப் தளம். பல வகைகளில் பயன்படுத்தவேண்டும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசை இருந்தாலும் செய்யவில்லை. நேரம் காரணமா? சோம்பேறித்தனம் காரணமா தெரியவில்லை. இதுவே தான் ஆங்கிலத் தளத்துக்கும். Jack of many trades master of none (can't say all) என்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.
வீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்
பாரியைப் பற்றி அறிந்துகொள்ள பறம்பேறிய கபிலர் உடனே நானும் பயணித்தேன். பறம்பையும் பாரியையும் அறிதலில் அவர் வியந்ததைப் போன்றே நானும் வியந்தேன். பாரியின் அன்பிலும் அறத்திலும் கட்டுண்ட பெரும்புலவர் போன்றே நானும் கட்டுண்டேன். பறம்பின், பறம்புத்தலைவனின் இயற்கை அறிவையும் வீரத்தையும் அணு அணுவாக ரசித்து மயங்கிக் காதலில் விழுந்தேன். ஆம் இதுவும் காதல்தான்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...