வான்தொடும் கற்காட்டில்

படம்: நன்றி இணையம்

கம்பளி மேல்சட்டையும்
கையுறை குல்லாவும்
கருத்தாய் அணிந்திருந்தும்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! பராக்! பராக்!

படம்: நன்றி இணையம்
வாசிக்கக் கற்றுக்கொண்டபின் நீங்கள் எப்பொழுதும் சுதந்திர மனிதர். வாசிக்கக் கற்றுக் கொண்டீர்! விடுதலை மாந்தர்காள்! அதனால் இங்கு வந்தீர்! வந்தனம்! உங்களுக்கோர் இனிய செய்தி! கேட்பீர்!

இன்றைய வாசகர் நாளைய தலைவர் - பள்ளி புத்தகத் திருவிழா


வாசித்தல் - அமர்ந்திருக்கும்பொழுதே அண்டம் தாண்டியும் அழைத்துச் செல்லும், என்றோ வாழ்ந்தவரை அறிமுகம் செய்யும், வாழ்வை இரசிக்கச் செய்யும், நாளை வருபவர்க்கும் நல்வழி காட்டச் சொல்லும். எந்த வயதிலும் மகிழ்வூட்டும்.

'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு



முதல் குழந்தை பிறக்கும்பொழுது அம்மா ஆகிவிட்டேன்  என்று ஆனந்திக்கும் தாய்மனம் அடுத்தக் குழந்தைக்கும் அதே அளவில், ஏன் இன்னும் அதிகமாய்க்கூட ஆனந்திக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தம், பூரிப்பு! அதுபோலவே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபொழுது மகிழ்ந்தேன். என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கும் பன்மடங்கு மகிழ்கிறேன். நண்பர்களின் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

பிங்கோவும் கேத்தியும்

பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல  உள்ளே விளையாடும் விளையாட்டு! விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும்  கொடுக்கப்படும். அட்டையில் B, I, N, G, O  என்ற எழுத்துகளும் அவற்றின் கீழ் எண்களும் இருக்கும். நடுவராக இருக்கும் ஒருவர் ஏதாவது ஓர் எண்ணைச் சொல்ல, அது நம் அட்டையில் இருந்தால் அதன் மேல் ஒரு நாணயம் வைத்துக்கொள்ளவேண்டும். ஒருவருக்கு இடம்-வலமாக அல்லது மேல்-கீழாக ஒரே கோட்டில் ஐந்து எண்களும் அழைக்கப்பட்டுவிட்டால் அவர் "பிங்கோ" என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். அவரே வெற்றியாளர்! எண்ணைத் தேர்ந்தெடுத்து அழைக்க ஒரு டப்பாவும் இருக்கும்..அதைக் குலுக்கிச், சுற்றிவிட்டு வரும் எண்ணை எடுக்க வேண்டும். சரி, இப்பதிவின் நோக்கம் விளையாட்டைப் பற்றியது அல்ல. வாழ்க்கைப்பாடம், அனுபவம் பற்றியது..

கேட்கக் காதுள்ளவன்

Image: Thanks Internet

பூனை மிதித்து யானை மரித்ததாம்
பார்த்தவுடன் பகிர்ந்தேன்
பரவியது பகிரப்பட்டது பரவியது
யானைக்கெல்லாம் கோபம்
பூனை மேல்

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...