செம்மொழியின் செம்மொழி

தினம் ஒரு திருக்குறள் என்றும் தினம் ஓர் அறநெறிப்பாட்டு என்று சிறப்பாகச் சொல்கிறாள் ஒரு சிறுமி! அழகான தெளிவான உச்சரிப்பு, பாடலைப் பார்த்து வாசிக்காமல்  மனதிலிருந்து சொல்லி அதற்கான பொருளையும் கூறும் விதம், நம்மை ஈர்க்காமல் இருப்பதில்லை!

ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

   ஐங்குறுநூறு  252 குன்றக் குறவன் புல்வேய் குடிலை  மன்று ஆடும் இளமுகில் மறைக்கும்  அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்   தோழி, அவன் வாழி!  விரையும்...