மூளையின் கதை - பாகம் 5
அன்று விடுமுறை, தாமதமாக எழுந்து உணவருந்திவிட்டுத் தொலைக்காட்சியில் ஒன்றினான் நம்முள் ஒருவன்..அதுதான் அவன் பெயர்! மீண்டும் உணவருந்தி ஒரு குட்டித் தூக்கம் போட்டபின் எங்கேயாவது வெளியேப் போகலாம் என்று கிளம்பிச் சென்றவன் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தக் காட்சியகத்தைப் பார்த்தான். கண்ணாடிக் சுவர்களுக்குள் பல வண்ணக் கார்கள். ஆஹா, போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே சென்றான். "மே ஐ ஹெல்ப் யூ?" என்று வந்த விற்பனைப் பிரதிநிதியிடம் விசாரித்துக் கொண்டேப் பல கார்களையும் தொட்டும் உட்கார்ந்தும் பார்த்தான். இரண்டு வண்டிகளை ஓட்டியும் பார்த்து இறுதியில் சிவந்த நிறத்தில் எச்சரிக்கை செய்த காரை வாங்கப் பதிவு செய்து முன்பணம் கட்டிவிட்டு வந்தான்.
அவனுக்குக் கார் தேவையும் இல்லை, அதற்குத் தேவையான பணமும் இல்லை. பிறகு ஏன் நம்முள் ஒருவன் காரை வாங்கினான்?
முகத்திரண்டு புண்ணுடையார் யார்?
சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.
சமூகம் விலக்கும் தன்னலம்
தன்னலமே பிரதானமாய் சமூக சிந்தனை அற்று வாழ்வது மிகவும் இழிவானது. பல நிகழ்வுகளில் பல இடங்களில் பல விதமாய்ப் பார்த்திருக்கிறேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியின் பகிர்வுதான் இப்பதிவு. என் தந்தையின் முகநூல் பதிவு ஒன்று என்னை எழுதத் தூண்டிய பா இப்பதிவில்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி
தமிழ் இனி தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ் அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ச...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது “ தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை த...