கண்சிமிட்டல் பார்



மழையில்உன் கண்பார்த்து மோனித் திருக்க
விழைகையில் என்குரல் கேளென்றும் என்முகம்
பாரென்றும் மின்னி முழங்கின  மேகங்கள்
பார்க்கவில்லைப்  பாவையும் எண்ணமெலாம் நீநிறைக்க

ஐங்குறுநூறு 208 - நீலமலர்க் கண்கள்

அவர் நாட்டு நீலநிற மலை கண்களில் இருந்து மறையும் போதெல்லாம் இவள் கண்கள் நீரால் நிறையும். அக்குறையை நீக்கி வைத்துவிட்டீர்கள்.

முயல் - சிறுவர் பாடல்




முயல்
பஞ்சுப் பந்து முயலொன்று
தாவித்தாவி வருகுது
காதைப் புடைத்துக் கேட்குது 
பளபளக்கும் கண்ணாலே

மூளையின் கதை - பாகம் 5


அன்று விடுமுறை, தாமதமாக எழுந்து உணவருந்திவிட்டுத்  தொலைக்காட்சியில் ஒன்றினான் நம்முள் ஒருவன்..அதுதான் அவன் பெயர்! மீண்டும் உணவருந்தி ஒரு குட்டித் தூக்கம் போட்டபின் எங்கேயாவது வெளியேப் போகலாம் என்று கிளம்பிச் சென்றவன் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தக் காட்சியகத்தைப் பார்த்தான். கண்ணாடிக் சுவர்களுக்குள் பல வண்ணக் கார்கள். ஆஹா, போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே சென்றான். "மே ஐ ஹெல்ப் யூ?" என்று வந்த விற்பனைப் பிரதிநிதியிடம் விசாரித்துக் கொண்டேப்  பல கார்களையும் தொட்டும் உட்கார்ந்தும் பார்த்தான். இரண்டு வண்டிகளை ஓட்டியும் பார்த்து இறுதியில் சிவந்த நிறத்தில் எச்சரிக்கை செய்த காரை வாங்கப் பதிவு செய்து முன்பணம் கட்டிவிட்டு வந்தான்.
அவனுக்குக் கார் தேவையும் இல்லை, அதற்குத் தேவையான பணமும் இல்லை. பிறகு ஏன் நம்முள் ஒருவன் காரை  வாங்கினான்?

முகத்திரண்டு புண்ணுடையார் யார்?


சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.

விதையின்றிக் காடா

கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார் குழந்தாய்
மடிந்தவர் கோடி மனதில் இருத்து
உயிர்நீத்த அந்த உயர்ந்தோர் உணர்வை 
உயிரினில் நீயும் நிரப்பு


உள்ளதில் நீயுமடா



காடழித்துக் கானகம் நாடாக்கி
நாகரிக மனிதன் நானென்று  
மார்தட்டி மயங்கும் மனிதா பார்
மார்புவற்றிப் பூமித்தாய் தவிப்பதை

சமூகம் விலக்கும் தன்னலம்

தன்னலமே பிரதானமாய் சமூக சிந்தனை அற்று வாழ்வது மிகவும் இழிவானது. பல நிகழ்வுகளில் பல இடங்களில் பல விதமாய்ப் பார்த்திருக்கிறேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியின் பகிர்வுதான் இப்பதிவு. என் தந்தையின் முகநூல் பதிவு ஒன்று என்னை எழுதத் தூண்டிய பா இப்பதிவில்..

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...