சோதனைகளை சாதனைகளாக்குவர் மாதர் - சாதனைப் பெண்கள் நூலறிமுகம்
சோதனை கண்டு மனம்தளராமல் சாதனை கண்ட பெண்மணிகள் பலர். அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் 'சாதனைப்பெண்கள்' தொகுப்பினைப் பகிர்வதில் பேருவகை அடைகிறேன். சோதனைக் கொம்பைத் தகர்த்து முன்னேற்றப்படிகளாக மாற்றிக் கொண்டதோடு அல்லாமல் சமூகத்தினையும் தங்களோடு சேர்த்து முன்னேற்றிய இப்பெண்மணிகள் வணக்கத்திற்கு உரியவர்கள். நீங்கள் இவர்களில் சிலரை அறிந்திருக்கலாம், சிலரை அறியாதிருக்கலாம், வாசித்துதான் பாருங்களேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்
பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicE-iSnkS6LI9zypy4u0pzT2c3WclFteBTBm8ATsito_Fu5LyS6QjvijSppXswTbTnP61q1ErIyPK5seEBeMMhfXgdfrfFBsZioMORBF18gxsdBCj7aO529Ktq4Ygl_l82il0GA_ELf1fGWdWGT3Uifu5_1EJk_EkX5CEOI-_OG0whgFyFMXS-3ggR2rnh/s320/20240201_121804.jpg)
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...