சோதனைகளை சாதனைகளாக்குவர் மாதர் - சாதனைப் பெண்கள் நூலறிமுகம்
சோதனை கண்டு மனம்தளராமல் சாதனை கண்ட பெண்மணிகள் பலர். அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் 'சாதனைப்பெண்கள்' தொகுப்பினைப் பகிர்வதில் பேருவகை அடைகிறேன். சோதனைக் கொம்பைத் தகர்த்து முன்னேற்றப்படிகளாக மாற்றிக் கொண்டதோடு அல்லாமல் சமூகத்தினையும் தங்களோடு சேர்த்து முன்னேற்றிய இப்பெண்மணிகள் வணக்கத்திற்கு உரியவர்கள். நீங்கள் இவர்களில் சிலரை அறிந்திருக்கலாம், சிலரை அறியாதிருக்கலாம், வாசித்துதான் பாருங்களேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...