சாயும் மரம்

Image:thanks Google
Image: Thanks Google


சாய்ந்த மரத்தைப்
பார்த்தல்  விடவும்
சாயும் மரம்ஓ
பார்ப்ப துயவு

(உயவு - வருத்தம் )



13 கருத்துகள்:

  1. வெட்டுண்ட மரம் வேதனை அளிக்கிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா , மரம் அறுபடுவதையும் வேறோர் மரம் புயலில் சாய்ந்ததையும் பார்த்த வேதனைதான் இக்கவிதை.
      கருத்திற்கு நன்றி அண்ணா

      நீக்கு
  2. மரத்தை அறுத்தல் பார்க்கும் போது மனம் அறுபடுவது போலுள்ளது...
    தம 3

    பதிலளிநீக்கு
  3. சாயும் மரத்தைப்பார்க்க மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

    விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    இதனால்தான் நாட்டில் மழை குறைவு.. த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. உயவு என்பதற்கு வருத்தம் என்ற சொல்லை இப்பதிவு மூலமாக அறிந்தேன். உயவுதான்.

    பதிலளிநீக்கு
  6. இங்கும் போனவாரத்தில் கடுங்காற்றுத் தருணத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தைப் பார்த்தபோது அடிவயிற்றில் இனம்புரியாத வலி.. உங்கள் மனவேதனையை உணரமுடிகிறது கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  7. என்னவோ சொல்லவொணா ஒரு வேதனை வருகின்றது...செல்வாவின் கவிதையும் மரம் பற்றித்தான் அருமையாக உள்ளது. http://naanselva.blogspot.com/2016/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  8. உண்மை தான்..நம் மக்கள் மரத்தை நடமாட்டார்கள் ஆனால் இருக்கும் மரத்தை வேரோடு சாய்த்து விடுவார்கள் பிறகு மழையே வராத பாவப்பட்ட பூமி அப்படினு புலம்புவார்கள்..மரங்களை வெட்டும் போது நான் வேதனை அடைவேன் நம் முன்னோர்கள் மருத்துவக் குணமுடைய மரம்,செடி,கொடி என நட்டதை நாம் எப்படி சுயநலமாக வெட்டி வீழ்த்துகிறோம் என்று நினைக்கையில் ஆதங்கம் அடைகிறது தோழி..

    மரம் வளர்த்தால் தான் மழைப் பெற இயலும்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...