மழை


உறங்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்பினாய்
          உற்சாகம் பெருகவே                                    
சிறகு விரித்திடவே வானம் துலக்கினாய்    
          சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே                    
திறந்த முகிலினின்று கொட்டும்  அழகினில்
          திகட்டாமல் மயக்கினாய்                  
பறந்த நினைவுகளில் பாடல் கருவென        
            பட்டென்று வந்திறங்கினாய்




பொங்குக பொங்கல்

  பொங்குக இனிய பொங்கல்       பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல்       போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல்       படிப்பினில் அழுத்...