தமிழ்ப்பாரம்பரியமும் தைத்திருநாளும் - கவிதைப்போட்டி - இரண்டாமிடம்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் தைத்திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல போட்டிகள் நடைபெற்றன. அதில் கவிதை எழுதி வாசிக்கும் போட்டியில் இரண்டாமிடம் எனக்கு. கவிதையைக் கேட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். நன்றி.