'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வு

 


பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

நூல் திறனாய்வு  - வி. கிரேஸ் பிரதிபா 

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி கடந்த ஆண்டு (2020) நடத்தப்பட்ட 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வுப்போட்டியில் நான்காம் பரிசு பெற்ற என் கட்டுரை.

பாரதி கண்ட தேசியம் - கருத்தரங்க உரை


 

வலைத்தமிழ் தொலைக்காட்சி, Masters Academy of Speech and Training (MAST), Singapore,மற்றும் ACE International, Singapore இணைந்து நடத்திய மறைந்தாலும் வாழும் பாரதி பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி!

 'பாரதி தமிழுக்குத் தஞ்சம் அவன் பன்முகப் பார்வை எவரையும் விஞ்சும்' பன்னாட்டுக் கருத்தரங்கம்!

 இரண்டாம் நாளான செப்டம்பர் திங்கள் 12ஆம் நாள் என்னுடைய உரை, 'பாரதி கண்ட தேசியம்' எனும் தலைப்பில்!

 

என்னுயிர் தொட்டுவரும் - 1

Image:Thanks to Internet

 

ஒரு வாளி நிறையக் கற்களை 

உருட்டிவிட்டதைப் போல 

யப்பாஆ! இவ்வளவு நேரமா! 

எதன் மீது விழுகிறதோ என்றோர் பதட்டம்! 

பெருத்த கட்டியத்துடன் 

விண்ணிலிருந்து துள்ளிவரும் நீர்த்துளிகள்! 

அவற்றிற்கு வழிகாட்டவோ மின்னல் விளக்குகள்!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...