கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007
பல்லவி:
அருள் தாருமே அருள் தாருமே
உம்வழி நடந்திட அருள் தாருமே
அருள் தாருமே அருள் தாருமே
உம்முடன் நடக்க அருள் தாருமே
2.
இருளோ ஒளியோ என்று நினையாமல்
திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
உம்முடன் நடக்க அருள் தாருமே
பல்லவி:
அருள் தாருமே அருள் தாருமே
உம்வழி நடந்திட அருள் தாருமே
அருள் தாருமே அருள் தாருமே
உம்முடன் நடக்க அருள் தாருமே
1.
பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல்
காடோ மேடோ என்று கலங்கிடாமல்
உம்வழி நடந்திட உறுதி கொண்டு
உம்முடன் நடக்க அருள் தாருமே
பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல்
காடோ மேடோ என்று கலங்கிடாமல்
உம்வழி நடந்திட உறுதி கொண்டு
உம்முடன் நடக்க அருள் தாருமே
2.
இருளோ ஒளியோ என்று நினையாமல்
திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
உம்முடன் நடக்க அருள் தாருமே