அட, உனக்குத் தெரியுமா? ஒரு நாள் நம்ம வீட்டிற்கு வந்ததற்கே அங்கு அவ்வளவு ஆர்ப்பாட்டமாம். பின் ஏன் வர வேண்டும்?
இணையக்கல்வி - பகுதி 3
இந்த வரிசையில் முந்தையப் பதிவுகள், இணையக் கல்வி - பகுதி 1
இணையக்கல்வி - பகுதி 2.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்லைன் போர்டல் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஆசிரியர் வீட்டுப்பாடங்களை பதிவேற்றிவிட்டால் பிள்ளைகள் பார்த்து அங்கேயே பதில் அளித்துவிடலாம். சில நேரம் காகிதத்தில் எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள். சிலவற்றிற்கு கடைசி தேதி இருக்கும், சிலவற்றிற்கு இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கு ஆர்வம் பாருங்கள், அனேகமாக முதல் நாளிலேயே முடித்துவிடுவார்கள்.
இணையக்கல்வி - பகுதி 2.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆன்லைன் போர்டல் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஆசிரியர் வீட்டுப்பாடங்களை பதிவேற்றிவிட்டால் பிள்ளைகள் பார்த்து அங்கேயே பதில் அளித்துவிடலாம். சில நேரம் காகிதத்தில் எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள். சிலவற்றிற்கு கடைசி தேதி இருக்கும், சிலவற்றிற்கு இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கு ஆர்வம் பாருங்கள், அனேகமாக முதல் நாளிலேயே முடித்துவிடுவார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?
நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...

-
ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது “ தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை த...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
-
காதல் என்றால் தோழியோ தோழனோ இல்லாமல் எப்படி? இப்பொழுது மட்டும் இல்லை, சங்க காலத்தில் இருந்தே அப்படித்தான். ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். அவள...