விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்
பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்
இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை
முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி
என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...