ஐங்குறுநூறு 206 - காவல் காரனாய் இருந்த உன்னை...

கொட்டும் மழையும் வழுக்கலானப் பாதையும் தடுக்குமோ கண்ணே, உனை நான் காண? மலையைக் காக்கும் காவலன் நான், கள்வனாய் வந்தேன் உனைக் காண...

மேலை நாகரிகம் மோசமானதா?

நான் 2006 இல் முதன் முதலில் அமெரிக்கா வருவதற்கு முன்பும் இன்னமும் பல திசைகளிலிருந்தும் கேட்கும் ஒரு விசயம், "மேலை நாகரிகம் சரியில்லை"!
எது நாகரிகம்? எது நம் நாகரிகம்? எது மேலை நாகரிகம்? இவற்றிற்குப் பதில் சொல்லவேண்டுமானால் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைதான் சமர்ப்பிக்கவேண்டும். அந்த அளவிற்கு நான் பெரிய ஆராய்ச்சியும் செய்துவிடவில்லை, பெரிய ஆளுமில்லை. இந்தப் பதிவில் நான் பார்த்த கேட்ட விசயங்களைப் பகிர்கிறேன்.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...