கொட்டும் மழையும் வழுக்கலானப் பாதையும் தடுக்குமோ கண்ணே, உனை நான் காண? மலையைக் காக்கும் காவலன் நான், கள்வனாய் வந்தேன் உனைக் காண...
மேலை நாகரிகம் மோசமானதா?
நான் 2006 இல் முதன் முதலில் அமெரிக்கா வருவதற்கு முன்பும் இன்னமும் பல திசைகளிலிருந்தும் கேட்கும் ஒரு விசயம், "மேலை நாகரிகம் சரியில்லை"!
எது நாகரிகம்? எது நம் நாகரிகம்? எது மேலை நாகரிகம்? இவற்றிற்குப் பதில் சொல்லவேண்டுமானால் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைதான் சமர்ப்பிக்கவேண்டும். அந்த அளவிற்கு நான் பெரிய ஆராய்ச்சியும் செய்துவிடவில்லை, பெரிய ஆளுமில்லை. இந்தப் பதிவில் நான் பார்த்த கேட்ட விசயங்களைப் பகிர்கிறேன்.
எது நாகரிகம்? எது நம் நாகரிகம்? எது மேலை நாகரிகம்? இவற்றிற்குப் பதில் சொல்லவேண்டுமானால் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைதான் சமர்ப்பிக்கவேண்டும். அந்த அளவிற்கு நான் பெரிய ஆராய்ச்சியும் செய்துவிடவில்லை, பெரிய ஆளுமில்லை. இந்தப் பதிவில் நான் பார்த்த கேட்ட விசயங்களைப் பகிர்கிறேன்.
ஐங்குறுநூறு 207 - மழை சூழ் மலை
மழை வருமே தோழி, நீ உன் பயிரைக் காவல்காக்கச் செல்வாயே..
இத்தோழியை மறவாமல் இவள் உன் தலைவனைக் கேட்டதாகச் சொல்லு!
இத்தோழியை மறவாமல் இவள் உன் தலைவனைக் கேட்டதாகச் சொல்லு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..