தேன் மதுரத் தமிழ்!
"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
முகப்பு
ஆத்திசூடி
சிறுகதை
சங்க இலக்கியம்
கவிதைகள்
நூலறிமுகம்
தமிழ் புத்தாண்டு
நிகழ்ந்தவை நினைவாக
வருபவை வளமாக
தீமைகள் தீர்ந்திட
நன்மைகள் நிறைந்திட
சுயநலம் சுருங்கிட
பொதுநலம் பெருகிட
வையத்து மாந்தரெல்லாம்
வளம் பெற்று வாழ்ந்திட
வாழ்த்துபல சொல்லி
வருக புத்தாண்டே!
குறிப்பு: 2007 புத்தாண்டுக்கு நான் எழுதியது.
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உடைத்துப் பறக்கப் போகிறேன்
ஐங்குறுநூறு 24 - தாய் சாகப் பிறக்கும்
ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது “ தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை த...
ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
ஐங்குறுநூறு 5,6,7 பாடல்கள்
காதல் என்றால் தோழியோ தோழனோ இல்லாமல் எப்படி? இப்பொழுது மட்டும் இல்லை, சங்க காலத்தில் இருந்தே அப்படித்தான். ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். அவள...