வேராடா மரங்கள்



மழைக்கும் காற்றுக்கும்
வலுப்போர்
உலுக்கி உதிர்க்கும் இலைகளை
நனைத்தோடும் நீரோட்டம்
மேலாடினாலும்
வேராடா மரங்கள்
இருபடைக்கும்  தேவை
இன்றும் என்றும்
என்றென்றும்

தட்டி விடாமலிருந்திருந்தால்


படம்: நன்றி இணையம்

அடுத்த அறைவரை 
அரிசி மணிகளாய்ச்
சிதறியக்   கோப்பை


சிதறி யிருக்கலாம்
தேங்காய்ச் சில்லாய்

அடுத்த அடி என்ன?


வலைப்பதிவர் திருவிழா இனிதே முடிந்தது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன?

ஐங்குறுநூறு 209 - கண் மறையா மணிக் குன்று

இருண்ட மழைமேகம் மறைக்காமல் எப்பொழுதும் கண் முன் தெரிகிறதே அவருடைய நீலமணி போன்ற குன்றுகள். நீ என்னடாவென்றால் மறந்திரு என்று எளிதாகச் சொல்கிறாய்.



இனிதே நிறைவுற்ற வலைப்பதிவர் விழா 2015

"உங்களைக் கீழே தள்ளுவது முடியாத விசயம் என்றாகும் வரை மேலே, மேலே உயர்ந்து கொண்டே இருங்கள்" - நைஜீரிய எழுத்தாளர் மைக்கேல் பஸ்ஸி ஜான்சன்.

நன்றியுடன் திரு.தமிழ் இளங்கோ ஐயாவின் தளத்திலிருந்து

வலைப்பதிவர்த் திருவிழா இனிதே நடந்து முடிந்தது. வர இயலவில்லை எனினும் இணைய உதவியுடன் இணைய முடிந்தது.

வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு

வலைப்பதிவர்  திருவிழா நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளியுங்கள்

https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4

விழாக்குழுவினருக்கும் UK infotech நிறுவனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.

லட்சம் பதிவுகள் கண்ணோடு


பதிவர் யாவருக்கும் நண்பர்
பதிவில் தவறாது இவர்கருத்து
வலைச்சித்தர் தொழில்நுட்ப வித்தகர்
வலையுலகம் வியக்கும் உழைப்பாளி
பணிகளில் சுழன்று கொண்டே
பாட்டும் எழுதியிருக்கிறார்  அருமை
அவர் அனுமதிப்பார் என்றே
அகமகிழ்ந்துப் பகிர்கிறேன் ரசியுங்கள்

மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்


    





    






    அலைபேசி! தொழில்நுட்ப வளர்ச்சியின் செல்லக் குழந்தை. தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு என்ற உபயோகத்தைத் தாண்டி, குறுஞ்செய்தி அனுப்புவது, படங்கள் அனுப்புவது என்று முன்னேறி இன்று உலகை நம் கையில் கொண்டுவரும் அலைபேசி, தொலையும் மழைக்காடுகளையும் காக்கப் பயன்படுவது மகிழ்வான விசயம். அதுவும் ஒரு இளைஞரின் ஆக்கபூர்வ சிந்தனையாலும் உழைப்பாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது.

முன்துடைப்பான்


படம்: நன்றி இணையம்


என்னைப் பாதுகாக்கத் துடிக்கிறது

வண்டி முன்துடைப்பான்
பெருமழை


புயலை ஆற்று



மழையென  மகிழவா?
அழிவென வருந்தவா? 
பிழையது எமதுதான்
வழியெதும் உரைத்திடு
வழக்கைநீ செவிமடு
பிழையதுப் பொறுத்திடு 

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...