வாசித்தல்! கற்றல்! படிப்பு! கல்வி! சாதாரணமாகக் கடந்து வந்த இவ்வார்த்தைகளின் பின்னே ஒரு அடர்த்தியும் அழுத்தமும் இருப்பது சிறுவயதில் புரியவில்லை. ஏன்? இருபதுகளில் கூடப் புரியவில்லை!! ஆனால் கல்வி என்ற மூன்றெழுத்தில்தான் வாழ்க்கையே நிச்சயக்கப்படுகிறது. மனிதகுல வரலாறு எழுதப்படுகிறது! அதனால் தானே அதனைத் தடுக்க ஒருசாராரும் தடைதகர்த்துக் கற்று முன்னேற மறுசாராரும் பிரயத்தனப்படுகின்றனர்.
வடு, வலி, விதும்பல்
வாசித்தல்! கற்றல்! படிப்பு! கல்வி! சாதாரணமாகக் கடந்து வந்த இவ்வார்த்தைகளின் பின்னே ஒரு அடர்த்தியும் அழுத்தமும் இருப்பது சிறுவயதில் புரியவில்லை. ஏன்? இருபதுகளில் கூடப் புரியவில்லை!! ஆனால் கல்வி என்ற மூன்றெழுத்தில்தான் வாழ்க்கையே நிச்சயக்கப்படுகிறது. மனிதகுல வரலாறு எழுதப்படுகிறது! அதனால் தானே அதனைத் தடுக்க ஒருசாராரும் தடைதகர்த்துக் கற்று முன்னேற மறுசாராரும் பிரயத்தனப்படுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி
தமிழ் இனி தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ் அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ச...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது “ தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை த...