இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
Super sako
பதிலளிநீக்குT.M 1
ஆஹா! வெளியிட்டவுடன் வந்துவிட்டதே உங்கள் கருத்து! :) மிக்க நன்றி சகோ
நீக்குஅருமைசகோதரியாரே
பதிலளிநீக்குஅருமை
தம +1
ரசித்தேன். அருமை.
பதிலளிநீக்குதம +1
உண்மை அதுதானே சகோ! அருமை!
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமை சகோதரி.காடு நகரமனால் நாடு நரகம் தான் என்பது போல் இருந்தது.
பதிலளிநீக்குஆமாம் வைஷாலி..நன்றி
நீக்குநறுக்கென்றே சுருக்கமாய் ஒரு கவிதை, எனக்கு நினைவில் வந்த திரை இசைப் பாடல் ….
பதிலளிநீக்குசொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
அதனால் தான் பல கிராமத்து மனிதர்கள் பழகிய இடத்தைவிட்டு நரங்களுக்கு வர தயங்குகிறார்கள் இல்லையா டியர்!
பதிலளிநீக்குநகரம் இயந்திரங்களுக்கே. உண்மைதான்.
பதிலளிநீக்குநகரும் இயந்திரங்களுக்கே - நகரம்..
பதிலளிநீக்குபசுமை விரும்பும் இதயங்களுக்கு
நகரம் - நரகம்.. நரகம்!..
அருமை......
பதிலளிநீக்குநிஜம் தான்!
பதிலளிநீக்குநறுக்கென்று சொல்லி ரசிக்க வைத்த அருமையான .கவிதை
பதிலளிநீக்குஇயந்திர நரகம் தான்மா.
பதிலளிநீக்குarumai
பதிலளிநீக்கு