வேராடா மரங்கள்



மழைக்கும் காற்றுக்கும்
வலுப்போர்
உலுக்கி உதிர்க்கும் இலைகளை
நனைத்தோடும் நீரோட்டம்
மேலாடினாலும்
வேராடா மரங்கள்
இருபடைக்கும்  தேவை
இன்றும் என்றும்
என்றென்றும்

33 கருத்துகள்:

  1. >>> இன்றும் என்றும்
    என்றென்றும்!..<<<

    இனிய கவிதை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. வேர் போல
    கவிதைக்குள் ஒளிந்திருக்கும்
    கருத்து மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. nice sis..
    short and sweet..
    lots of meaning
    gave me an understanding about the forms of poetry..

    பதிலளிநீக்கு
  4. வேரும் வேண்டும் . இளைய விழுதும் வேண்டும். அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வலுப்போர் - வலுவான போர்? சரியா?

    பேஸ்மென்ட் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும் என்கிறீர்கள்!
    தம +1

    பதிலளிநீக்கு
  7. ரத்தினச் சுருக்கமான கவிதையில் பொதிந்துள்ள ஆழமான கருத்து அருமை!

    பதிலளிநீக்கு
  8. அருமை! வேராடா மரங்கள் வேண்டும்தான்!

    பதிலளிநீக்கு
  9. காற்றுக்கும் மழைக்கும் வலுப்போர்.. நடுவில் சிக்கிக்கொண்ட மரங்களின் நிலை பரிதாபம்தான்.. வேராடா மரங்கள் வாழ்வாங்கு வாழட்டும். வரிகள் நன்று கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  10. தானாடா விட்டாலும்
    தசைஆ(ட்)டும் என்பது
    தரு தரும் செய்தியோ?


    தேரோடா வீதியில்...
    தெருவெங்கும் மலர்கள்!
    மலரெல்லாம் மணங்கள்
    மனமெல்லாம் மலர்கள்!

    த.ம.10.

    பதிலளிநீக்கு
  11. அட இங்கேயுமா மழை :)

    கவிமழையின் விழுதுகள் இளகிய நெஞ்சில் இறங்கிப் பதிந்தன.

    அருமை.

    நன்றி

    பதிலளிநீக்கு
  12. ஆஹா என்னே சொல்லாடல் அருமைம்மா !

    பதிலளிநீக்கு
  13. வேராடா மரங்கள் எப்போதும் வேண்டும். கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கவிதை ..சூப்பர் :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...