இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை
ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
என்ன செய்ய... அதன் கையில் இல்லையே? தட்டி விட்டுட்டாங்களே...!
பதிலளிநீக்கு:))))
தம +1
அதே! அதே! :)
நீக்குஅருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
அட....!
பதிலளிநீக்குநல்லதோர் சிந்தனையும் கவியும் தொடர வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குநன்றி இனியா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅற்புத வரிகள்... இரசித்தேன் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். நன்றி
நீக்குதட்டிவிடாமலிருந்தால் இப்படி கவிதை கிடைத்திருக்குமா ?
பதிலளிநீக்குஅருமை தோழி .
உண்மைதான் தோழி :)
நீக்குநன்றி
ஆளுக்கொரு எண்ணம்.. உடையாமல் இருந்திருக்கலாம் என்பது கோப்பையின் எண்ணம். உடைந்ததுதான் உடைந்தது... அரிசிமணிகளாகிச் சிதறாமல் தேங்காய் சில்லுகளாக உடைந்திருக்கலாம் என்பது அள்ளுபவர் எண்ணம்... உடைந்த கோப்பையும் ஒரு அழகிய சிந்தனையோடு கவிக்கருவானதே என்பது வாசகர் எண்ணம்..
பதிலளிநீக்குஆஹா! ஆமாம் கீதமஞ்சரி, ஒவ்வொரு எண்ணம் :)
நீக்குமிக்க நன்றி
எல்லா நிகழ்விற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று சொல்லப்படுவது போல் கோப்பத் தட்டி விடப்பட்டதால் ஒரு கவிதை பிறந்ததோ...அழகான கவிதை சகோ!
பதிலளிநீக்குஆமாம் அண்ணா..சில நிகழ்வுகள் கவிதைகளாகின்றன :)
நீக்குநன்றி அண்ணா
கோப்பை உடைந்தாலும் கவிதை வருதே.. சூப்பர்
பதிலளிநீக்குஅதை அள்ள ஏற்பட்ட கஷ்டம் கவிதையாயிற்று ஸ்ரீனி :)
நீக்குநன்றி.
கோப்பையைத் தட்டி விட்டதால் பிறந்தது ஒரு கவிதை.... பொருள் இழப்பானாலும்!
பதிலளிநீக்குஆமாம் அண்ணா, கோப்பை போய் கவிதை வந்தது டும் ..டும்..டும்..
நீக்கு:)
நன்றி அண்ணா
கவிப் பொருள் கற்பனை மிகச் சிறப்பு!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி!
மிக்க நன்றி இளமதி.
நீக்குஉண்மையிலேயே கோப்பை உடைந்து கவி கொடுத்தது தோழி :)
தட்டிவிட்டதால்தானே ஒரு கவிதை கிடைத்தது.
பதிலளிநீக்குஆமாம் ஐயா..நன்றி
நீக்குநன்றி சகோ
பதிலளிநீக்குஉடைந்த கோப்பைக்கும் கவிதை அருமை.
பதிலளிநீக்கு