இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி..
காதலின் சிறப்பு..... சிறப்புத்தான்...
வாழ்த்துக்கள்.
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குமிக்க நன்றி!
காதலில்
பதிலளிநீக்குநீயும் நானும்
கவிதையால்
நீயாய் நானும் !
அருமை கிராஸ் !!
மிக்க நன்றி மைதிலி!
நீக்குசகலுமுமாய்... அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி திரு.தனபாலன்.
நீக்குகலக்கல் கிரேஸ் ... அருமை
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி!
நீக்குநன்றி சீனி!
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்...
பதிலளிநீக்குஅருமை...
அப்படியா? இன்னும் எழுதினால் நீண்டதாகிவிடுமோ என்று நினைத்துவிட்டேன்...உங்கள் ஆலோசனைக்கு நன்றி மது, முடிந்தால் இன்னும் சேர்த்துவிடுகிறேன்!
நீக்குகாதலில் வாழ்க்கை இனிக்கும்.
பதிலளிநீக்குகாதல் இல்வாழ்க்கை இன்னும் சிறக்கும்
காதல் இல்(லா) வாழ்க்கையோ கசக்கும்.
காதலோடு கவிதையும் இணைய காலமெல்லாம் சுவைக்கும்.
உங்கள் கவி அருமை தோழி..காதலும் கவியும் சேர்ந்து வாழ்வு சுவைக்கத்தான் செய்யும்...அருமை!
நீக்குநன்றி தோழி!
நல்ல கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்!
நீக்குஉன்னதமான காதலின் வெளிப்படையான உணர்வு இங்கே கவிதையானது
பதிலளிநீக்குஅருமை !வாழ்த்துக்கள் இன்பக் கவிதைகள் இனிதே தொடரட்டும் .