பனிக்காலம்

அரை நாள் இருளில் நான் தவிக்க பிரிந்து சென்றாலும்
மீண்டும் வந்து இதம் தருவேன் என்ற மகிழ்னன்
தவறாமல் வந்து பொலன் கதிர் வீசி முயங்கினாலும்
இதம் காண விட மாட்டேன் என்று
இடையிலே பனிக் காற்று வீசுகிறதே
என்ன செய்வேன் அழகிய மதியே!  

1 கருத்து:

  1. ஆஹா !!. அற்புதம். முயங்கி, பொலன் போன்ற சொற்களை தெரிந்து கொண்டேன். நன்றி :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...