அறியாமையா இரக்கமின்மையா?

மூன்று வேளையும் நேரத்திற்கு அறுசுவை உணவு
இடையில் நினைத்தால் உண்ணப் பலவகைப் பதார்த்தம்
இவற்றை உண்ணப் போரடித்தால் பழங்களும் பாலும்
என்று வாழும் செல்வந்தன்

"பசி அதிகமாக இருக்கிறது, தயவு செய்து உணவு கொடுங்கள்"
என்று கேட்கும் ஏழை ஒருவனிடம்
"ஏதோ அதிகமாக இருக்கிறது என்கிறாயே,
நான் ஒன்றும் கொடுக்க முடியாது போ"

என்று சொன்னால்
அது அறியாமையா இரக்கமின்மையா?

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...