அறியாமையா இரக்கமின்மையா?

மூன்று வேளையும் நேரத்திற்கு அறுசுவை உணவு
இடையில் நினைத்தால் உண்ணப் பலவகைப் பதார்த்தம்
இவற்றை உண்ணப் போரடித்தால் பழங்களும் பாலும்
என்று வாழும் செல்வந்தன்

"பசி அதிகமாக இருக்கிறது, தயவு செய்து உணவு கொடுங்கள்"
என்று கேட்கும் ஏழை ஒருவனிடம்
"ஏதோ அதிகமாக இருக்கிறது என்கிறாயே,
நான் ஒன்றும் கொடுக்க முடியாது போ"

என்று சொன்னால்
அது அறியாமையா இரக்கமின்மையா?

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.