ஐங்குறுநூறு 21 - மையிட்டக் கண் வருந்துவது ஏன்?

தன் மீது கொண்ட அன்பால் தன் தோழி வருந்துவதைக் கண்ட தலைவி தோழியிடம் அப்படி வருந்துவது ஏனோ என்று கேட்கிறாள். தோழி ஏன் வருந்துகிறாள்? தலைவி ஏன் வருந்தவேண்டாம் என்று சொல்கிறாள்? அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...

மக்கியும் மரமாகும் மரம்

மக்கியும் மரமாகும்
புள்ளினத்தின் வாழ்விடமாகும்
புள்ளி போல எறும்பும் ஊரும்

தாவித்தாவியே அணில் விளையாடும்

ஐங்குறுநூறு 19 - மழை நனைந்த மலராய்

பாடல் தலைவியின் கண், மழை நனைந்த மலர்களைப் போல குளிர்நீர் உகுக்கிறது என்கிறாளே...ஏன் என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள்...

பிளவென்பது இல்லையே - இல்லறத்தில்


வாழ்க்கைத் துணையின் நிறைகளைப்
பார்த்து மகிழ்ந்தும்

வாழ்க்கைத் துனையுன் குறைகளைப்
பொறுப்பது நினைந்தும் 

ஆழி சேர்ந்திடுவேனோ - நீரின் ஏக்கம்


அடர்ந்த முகிலின் அழுத்தம் மிகுந்து
அருமை மழையென நிலம் விழுந்து
அருவியாய் உயர் மலையில் பிறந்து
ஆறாய் மேடு பள்ளங்களில் விரைந்து

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.