கேலியாய்ப் பறக்கிறாய்


எனக்காகப்  பாடுகிறாய்
என்றெண்ணி
ரசித்திருந்த வேளையில்
கேலியாய்ப் பறக்கிறாய்
கூடவந்த இணையுடன்!



10 கருத்துகள்:

  1. அவரவர் துணை அவரவர்களுக்கு! :))))
    தம +1

    பதிலளிநீக்கு
  2. ரசித்திருந்த வேளையில்
    கூடுதேடிப் பறக்கின்றாய்..

    கூடும் அன்பில் குதுகலித்து
    குறைவு இன்றி வாழ்ந்திடுக!..

    பதிலளிநீக்கு
  3. வாழ்க இணையின் அன்புடன் ...!

    பதிலளிநீக்கு
  4. பாவம் அந்தக் குருவி...ஒருதலையாய்...ஏமாற்றம் போலும்..வேறு குருவி வராதா என்ன இதற்காகப் பாடுவதற்கு...?!!

    பதிலளிநீக்கு
  5. ஆறு சிறிது, ஐந்து பெரிது - என, பறவைகளைப் பற்றிய வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வருகிறது. சிட்டுக்குருவிகள் அனேகமாக அற்றுப் போய்விடும் காலம் வருகிறது அவைபற்றிய கவலையும் வருகிறது. இந்தக் கவிதை நினைவில் வரும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...