தனிப்பயன் அரங்கு - கணையாழி இதழில்

கணையாழி ஜுன் இதழில் வெளியான என் கவிதை. 
இயற்கையுடன் உரையாடினால் கவிமுத்துகளைப் பரிசளிக்கும்.  


 



11 கருத்துகள்:

  1. அர்த்தம் பொதிந்த கவிதை. கடைசி இரு வரிகள் நச்!!! இயற்கையைத் தொலைத்ததை கவிதை சொல்லிவிடுகிறது! மிகவும் ரசித்தேன், கிரேஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கணையாழியில் வெளியானதற்கு வாழ்த்துகள். கணையாழி என்றதுமே சுஜாதா அவர்கள் உடனே நினைவுக்கு வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியும் மிகுந்த அன்பும் கீதா. சுஜாதாவின் கட்டுரைகள்! :)

      நீக்கு
  3. கணையாழியில் வெளியானதற்கு வாழ்த்துகள். கணையாழி என்றதுமே சுஜாதா அவர்கள் உடனே நினைவுக்கு வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.