தனிப்பயன் அரங்கு - கணையாழி இதழில்

கணையாழி ஜுன் இதழில் வெளியான என் கவிதை. 
இயற்கையுடன் உரையாடினால் கவிமுத்துகளைப் பரிசளிக்கும்.  


 



11 கருத்துகள்:

  1. அர்த்தம் பொதிந்த கவிதை. கடைசி இரு வரிகள் நச்!!! இயற்கையைத் தொலைத்ததை கவிதை சொல்லிவிடுகிறது! மிகவும் ரசித்தேன், கிரேஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கணையாழியில் வெளியானதற்கு வாழ்த்துகள். கணையாழி என்றதுமே சுஜாதா அவர்கள் உடனே நினைவுக்கு வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியும் மிகுந்த அன்பும் கீதா. சுஜாதாவின் கட்டுரைகள்! :)

      நீக்கு
  3. கணையாழியில் வெளியானதற்கு வாழ்த்துகள். கணையாழி என்றதுமே சுஜாதா அவர்கள் உடனே நினைவுக்கு வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...