தனிப்பயன் அரங்கு - கணையாழி இதழில்

கணையாழி ஜுன் இதழில் வெளியான என் கவிதை. 
இயற்கையுடன் உரையாடினால் கவிமுத்துகளைப் பரிசளிக்கும்.  


 



11 கருத்துகள்:

  1. அர்த்தம் பொதிந்த கவிதை. கடைசி இரு வரிகள் நச்!!! இயற்கையைத் தொலைத்ததை கவிதை சொல்லிவிடுகிறது! மிகவும் ரசித்தேன், கிரேஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கணையாழியில் வெளியானதற்கு வாழ்த்துகள். கணையாழி என்றதுமே சுஜாதா அவர்கள் உடனே நினைவுக்கு வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியும் மிகுந்த அன்பும் கீதா. சுஜாதாவின் கட்டுரைகள்! :)

      நீக்கு
  3. கணையாழியில் வெளியானதற்கு வாழ்த்துகள். கணையாழி என்றதுமே சுஜாதா அவர்கள் உடனே நினைவுக்கு வந்துவிடுவார்!

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...