"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
கொக்கரக்கோ செப்டம்பர் 2022 இதழில் வெளியாகியிருக்கும் என் கவிதை.
கொக்கரக்கோ ஆசிரியக்குழுவிற்கு நன்றி.
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.