சிங்காரக் காதல் காட்டி

இறகுகள் அடியில் அலகால் கொத்தி
கழுத்தை ஒயிலாய் ஆட்டி
ஒய்யார நடை பயின்று
அலகோடு அலகு ஒற்றி
சிங்காரக் காதல் காட்டி
சிந்தை மயங்க  வைத்தனவே
மனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்



 

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  2. உங்க கவிதையும் சிந்தை மயங்க வைத்தன

    பதிலளிநீக்கு
  3. அலகோடு அலகு ஒற்றி//முத்தம் கொடுத்து அச்சம் தீர்த்தது

    பதிலளிநீக்கு
  4. சிறுவயதில் பிடித்த பொழுதுபோக்கு புறா "மேய்ப்பது"தான்! ஆமாம், புறாக்களிடம் எல்லாமே அழகுதான். பார்த்தாலும், நடந்தாலும், பறந்தாலும், அன்பைப் பகிர்ந்துகொண்டாலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருத்துரைக்கு நன்றி வருண்!

      நீக்கு
  5. புறாவிடும் தூது? ஆனால் வாசிக்கத் தெரியாதே கிரேஸ்..:)))

    பதிலளிநீக்கு
  6. உங்கள் ரசனை ரசிக்க வைக்கிறது கிரேஸ். தொடர்ந்து ரசிங்க எங்களுக்கு இது போல சூப்பர் கவிதை கிடைக்கும் :)

    பதிலளிநீக்கு
  7. கூடிக் களிக்குதே காதல் புறா
    தேடிய பாட்டில் திளைத்து!

    அழகிய சோடிப் புறாக்களை மனக்கண்ணில் பறக்கவிட்டீர்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...