சாளரமருகில் சிலையென

Img: thanks Google

உள்ளம் நனைக்கிறான்
தொடாமலே!
வேலைகள் விட்டு
மயங்க வைக்கிறான்!

தூக்கத்தில் எழுப்பியும்
சிலிர்ப்பிக்கிறான்..
கோபம் வருவதில்லை!
தடை போட்டாலும்
நிறுத்தமுடியவில்லை
அவனைப் பாடுவதை!
இதோ இப்பொழுதும்
பொழிகிறான்...
சாளரமருகில்
சிலையென நான்!

13 கருத்துகள்:

  1. சிலையென நான்.. கவிதை.. ஒரு கவிதை காட்சியாகிறது..அருமை சகோ

    பதிலளிநீக்கு
  2. மழை..நனைந்தாலும் சுகம், நினைந்தாலும் சுகம்தான்!
    அப்பாடா..ஒருமாத இடைவெளிக்குப்பின் இப்போதுதான் உன் (வலை)மழையைப் பார்க்க மகிழ்ச்சிம்மா.. தொடர்க! த.ம.2

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! மழை!!! மிகவும் ரசித்தோம்!!! அருமை சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...