உன்னைப் பார்த்த வினாடி

நான் பார்த்த படபடக்கும் பட்டாம்பூச்சி
அழகிய கோவைப் பழத்தில் அமரப் போகின்றதென நினைத்தேன்
அவ்விதம் நடக்கவில்லை என்றபோதுதான்  புரிந்தது
நான் பார்த்தது பட்டாம்பூச்சி அல்ல, உன் கண்கள்
கோவைப் பழமும் அல்ல, உன் உதடுகள் என்று!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.