உன்னைப் பார்த்த வினாடி

நான் பார்த்த படபடக்கும் பட்டாம்பூச்சி
அழகிய கோவைப் பழத்தில் அமரப் போகின்றதென நினைத்தேன்
அவ்விதம் நடக்கவில்லை என்றபோதுதான்  புரிந்தது
நான் பார்த்தது பட்டாம்பூச்சி அல்ல, உன் கண்கள்
கோவைப் பழமும் அல்ல, உன் உதடுகள் என்று!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...