அணிலே அணிலே


அணிலே அணிலே பயம் கொள்ளாதே
பருப்பைத் திங்க ஓடி வந்தாய்
என்னைப் பார்த்து தயங்குவது ஏன்?
செவிகளை விடைத்து நிற்பதும் ஏன்?
உன் கரு கரு கண்கள் கவர்கிறதே
உன் மெது மெது வால் ஈர்க்கிறதே
பயப்படாமல் பருப்பை நீ தின்னு
நீ தின்னும் அழகைப் பார்க்க விடு!

5 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...