பெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்

 


வல்லினச் சிறகுகள் ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் 'பெருமைக்குரிய பெண்கள்' பகுதியில் நான் காணும் நேர்காணலும் மகிழ்வு தரும்இன்னும் இரண்டு செய்திகளும்!






மகிழ்வு 1:

ஆசிரியர் குழுவில் நானும் 

நேர்காணல்:














என் கவிதை:
மகிழ்வு 2:
இரண்டாம் பரிசை வென்று என்னுடைய அடுத்தத் தொகுப்பு வெளிவர இருக்கின்றது. அமைப்பாளர் முனைவர் அகன் ஐயா அவர்களுக்கும் நடுவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

வல்லினச்சிறகுகள் ஏப்ரல் 2021 இதழை வாசிக்க:

வல்லினச் சிறகுகள் - ஏப்ரல் 2021

எண்திசை நோக்கிப் பன்முகப் பாதம் பதித்துப் பவனிவரும்
எட்டாவது பயணம் -
புதிய இறக்கைகளோடு
- வெண்பா வெளி மற்றும்
 நான் வா(வ)சித்த நூல்!

https://tinyurl.com/y4shn8fv

"பாரதிதாசனின் ஏப்ரல் திங்களில்" அவரை நினைவுகூர்ந்து, வணங்குகிறோம்.

நன்றி!

ஆசிரியர் குழு

8 கருத்துகள்:

  1. கிறப்பான கவிதை மற்றும் நேர் காணல், க்ரேஸ்.

    வாழ்த்துகள். பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரேஸ்! பச்சை மண்ணு தளத்தில் எழுதும் ரம்யாவும் கொடுத்திருந்தார் அங்கும் கண்டேன்..

      கீதா

      நீக்கு
    2. ஓ மகிழ்ச்சி கீதா.
      பச்சை மண் தளத்தைத் தேடிப் பார்க்கிறேன். நன்றி கீதா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...