பட்டிமன்றம்- பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைத்துள்ளதா

 


வலைத்தமிழ் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அட்லாண்டாவின் யாவரும் கேளிர் குழுவுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம்.

முதன்முதலாக பட்டிமன்ற மேடையில் நான்! வாய்ப்பளித்த அட்லாண்டா நண்பர் ஜெயசரதி  அவர்களுக்கும் வலைத்தமிழ் நிர்வாகிகளுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

முழுநிகழ்வையும் வலைத்தமிழ் பேசுபுக்கின் பக்கத்தில் பார்க்கலாம்.

https://fb.watch/4cBspj5k1z/


என் பேச்சுமட்டும் இதோ இங்கே... நண்பர்களுடன் பார்த்துக் கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.





2 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...