திரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை



திருவாரூர் திரு.வி.க.கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைப்பு: 'நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?' என் உபதலைப்பு: 'காடு' கவியரங்கத் தலைவர்: Na. Muthunilavan | நா. முத்துநிலவன் 12 நாடுகளில் இருந்து 16 கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் .

கவியரங்கில் நான் வாசித்ததைக் கேட்க வலையொளி இணைப்பு, இதோ:


என் கவிதை வரிகள், நீங்கள் வாசிக்க விரும்பினால்:

முழு நிகழ்ச்சியின் வலையொளி இணைப்பு.

கவியரங்கத் தகவலும் அழைப்பிதழும் முந்தைய ஒரு பதிவில், என்னுடைய ஐநூறாவது பதிவாகவும் அமைந்திருந்தது..

10 கருத்துகள்:

  1. // ஆதாரம் இயற்கை என்று
    நான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய்? //

    மிகவும் பிடித்த வரிகள்...

    வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 👌 அண்ணா. பிடித்த வரிகளைக் குறிப்பிட்டு வாழ்த்தியதற்கு மனமார்ந்த நன்றி

      நீக்கு
  2. மிகச் சிறப்பான கவிதை.

    எல்லோர் மனதிலும் உள்ள ஆதங்கம்

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, சாதாரணஅசாதாரண மக்கள் ஆதங்கமே!
      மிக்க நன்றி அண்ணா

      நீக்கு
  3. சிறப்பான படைப்பு
    இனிமையாக வாசித்ததை நேரில் (சூம் ஊடாக) கண்டேன்.
    பாராட்டுகள் அறிஞரே!

    பதிலளிநீக்கு
  4. "அசைவற்று நீண்டிருக்கும் கரும் பாம்பு " சாலைக்கு இப்படி ஒரு உவமை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா, வரியைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது மகிழ்வு தருகிறது.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...