வல்லினச் சிறகுகள் செப்டம்பர் 2022 இணைப்பு மற்றும் என் கவிதை

இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த வல்லினச் சிறகுகள், ஓவியர் விமலாவின் தமிழகக் கிராமத்தின் எழிலுடன் திசை - 3இல் அடியெடுத்து வைக்கிறது. பொலிவான படைப்புகளோடு, நன்கொடை மற்றும் விளம்பரம் அளிப்பதற்கான விபரங்களுடன், சீர்நடை இதழ் உங்களுக்காக! 

https://tinyurl.com/2p982s37

நன்றி,

ஆசிரியர் குழு


மேலுள்ள இணைப்பிலிருந்து வல்லினச் சிறகுகள் மின்னிதழைத் தரவிறக்கிப் படிக்கலாம். வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிருமாறு ஆசிரியர் குழு சார்பாக அன்புடன் கேட்கிறேன். 

நன்றி.





5 கருத்துகள்:

  1. கவிதை அருமை....ரசித்து வாசித்தேன். பின்னே இயற்கை என்பது மனதை ஆட்கொள்ளும் ஒன்றல்லவா...

    மழை தோற்றுப் போய் ஓடிவிட்டது//

    இதை மட்டும் வேறு விதமாக எழுதியிருக்கலாமோ!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...