பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
நூல் திறனாய்வு - வி. கிரேஸ் பிரதிபா
தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி கடந்த ஆண்டு (2020) நடத்தப்பட்ட 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வுப்போட்டியில் நான்காம் பரிசு பெற்ற என் கட்டுரை.
பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
நூல் திறனாய்வு - வி. கிரேஸ் பிரதிபா
தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி கடந்த ஆண்டு (2020) நடத்தப்பட்ட 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வுப்போட்டியில் நான்காம் பரிசு பெற்ற என் கட்டுரை.
வலைத்தமிழ் தொலைக்காட்சி, Masters Academy of Speech and Training (MAST), Singapore,மற்றும் ACE International, Singapore இணைந்து நடத்திய மறைந்தாலும் வாழும் பாரதி பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி!
'பாரதி தமிழுக்குத் தஞ்சம் அவன் பன்முகப் பார்வை எவரையும் விஞ்சும்' பன்னாட்டுக் கருத்தரங்கம்!
இரண்டாம் நாளான செப்டம்பர் திங்கள் 12ஆம் நாள் என்னுடைய உரை, 'பாரதி கண்ட தேசியம்' எனும் தலைப்பில்!
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...