இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
இனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா . உங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்
நீக்குமனம் நிறைந்திட,அகம் குளிர்ந்திட,இனம் உயர்ந்திட,வனம் செழித்திட,குணம் பெருகிட,ஜெகம் மகிழ்ந்திட..தை தை என உளம் குதித்திட வாழ்த்துகள்..அன்புடன் மகா.சுந்தர்
பதிலளிநீக்குபிரமாதம் அண்ணா. நன்றி.
நீக்குஉங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்