ரம்மியமான அந்திப் பொழுது


விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள் 
பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள் 
இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை 
முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி 
என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது

3 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...