விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்
பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்
இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை
முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி
என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது
கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...
wow wow wow! :D
பதிலளிநீக்கு//கருநீல போர்வை, வெண்முகில்கள், வளர்மதி//
பதிலளிநீக்குஉங்கள் எழுத்தில் தெரிகிறது உங்கள் திறமை மற்றும் தமிழின் இனிமை!!
tamiln suvai ungal eluthil prathipalekerathu.
பதிலளிநீக்கு