கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்களின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' சிறுகதையைப் பகிர எனக்கு வாய்ப்பு கொடுத்த தோழர் கனிமொழிக்கு நன்றியுடன், இணைப்பைப் பகிர்கிறேன்.
இக்கதையை கதைவீதியில் (புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களத்தின், சிறுகதை படிக்கும் /படைக்கும் ஆர்வத்தைத் ஊக்கிவிக்கும் வகையில் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு புலனக்குழு) மார்ச் திங்கள் பெண்கள் நாளையொட்டி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதையைத் தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த கவிஞர் திருமிகு. முத்துநிலவன் அண்ணா அவர்களுக்கும் கவிஞர் திருமிகு. கீதா அவர்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...