கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
தேன் மதுரத் தமிழ்!
"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன்
இலண்டன் தமிழ் வானொலி
மற்றும்
உலகப் பெண் கவிஞர் பேரவை
இணைந்து வழங்கும்
"பேதையல்ல பெண் மேதை"
மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
ஆளுமை இருக்கைகள் உனதென அமை!
என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை வாசித்து மகிழ்ந்தேன்.
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல்
பட்டினி மறைய பாரில்
பொங்குக இனிய பொங்கல்
போரினி அறுக மண்ணில்
பொங்குக இனிய பொங்கல்
படிப்பினில் அழுத்தம் தீர
பொங்குக இனிய பொங்கல்
பாலியல் கொடுமை நீங்க
பொங்குக இனிய பொங்கல்
புவிதனில் வளமே ஓங்க
பொங்குக இனிய பொங்கல்
போற்றியே இணைந்து வாழ
பொங்குக இனிய பொங்கல்
பொலிவுடன் சிறாரும் மின்ன
பொங்குக இனிய பொங்கல்
பெண்களும் சமமே சாற்றி!
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் - உரை
கணினி அறிவியல் தமிழ் சான்றிதழ் படிப்பு - தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவண்ணாமலை, நெதர்லாந்து சூரியத்தமிழ்த் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் தொடர் வகுப்புகளில், ’செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம்’ எனும் தலைப்பில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகளுக்கு ஜனவரி 12ஆம் நாள் உரையாற்றினேன்.
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை
கடப்பது என்ன அணில் குட்டியா?பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...