![]() |
| என் மகனின் கைவண்ணம் |
மழைத் துளி ஏற்காத
அலை வரிசையே
அழகு வண்ணமாய்...
ஒளிந்த மழையதன் பின்னே
ஒளிவீசும் பொன் கதிரால்
ஒளிருமே வண்ண வானவில்
துளிகள் தள்ளும் அலைவரிசைகள்
வெளி வரும் ஏழு வண்ணங்கள்
ஒளிருமே வானில் வானவில்லாய்
துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஒளிவீசும் வெற்றி!
