பாரதி உன்னை உலகம்
பாடுது நித்தம் போற்றி
பாரதி பாட்டைப் பாட
பாரதி பாட்டைப் பாட
போட்டியும் எங்கும் காண்பீர்
ஆரமும் நீயே ஆனாய்
ஆரமும் நீயே ஆனாய்
பெருமிதப் பதக்கம் யார்க்கும்
தூரிய நோக்கம் கொண்டாய்
தூரிய நோக்கம் கொண்டாய்
தரணியில் என்றும் வாழ்வாய்