விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்
பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்
இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை
முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி
என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...