வாசித்தல்! கற்றல்! படிப்பு! கல்வி! சாதாரணமாகக் கடந்து வந்த இவ்வார்த்தைகளின் பின்னே ஒரு அடர்த்தியும் அழுத்தமும் இருப்பது சிறுவயதில் புரியவில்லை. ஏன்? இருபதுகளில் கூடப் புரியவில்லை!! ஆனால் கல்வி என்ற மூன்றெழுத்தில்தான் வாழ்க்கையே நிச்சயக்கப்படுகிறது. மனிதகுல வரலாறு எழுதப்படுகிறது! அதனால் தானே அதனைத் தடுக்க ஒருசாராரும் தடைதகர்த்துக் கற்று முன்னேற மறுசாராரும் பிரயத்தனப்படுகின்றனர்.
வடு, வலி, விதும்பல்
வாசித்தல்! கற்றல்! படிப்பு! கல்வி! சாதாரணமாகக் கடந்து வந்த இவ்வார்த்தைகளின் பின்னே ஒரு அடர்த்தியும் அழுத்தமும் இருப்பது சிறுவயதில் புரியவில்லை. ஏன்? இருபதுகளில் கூடப் புரியவில்லை!! ஆனால் கல்வி என்ற மூன்றெழுத்தில்தான் வாழ்க்கையே நிச்சயக்கப்படுகிறது. மனிதகுல வரலாறு எழுதப்படுகிறது! அதனால் தானே அதனைத் தடுக்க ஒருசாராரும் தடைதகர்த்துக் கற்று முன்னேற மறுசாராரும் பிரயத்தனப்படுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...

-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...