தேன் மதுரத் தமிழ்!
"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
முகப்பு
ஆத்திசூடி
சிறுகதை
சங்க இலக்கியம்
கவிதைகள்
நூலறிமுகம்
தமிழ் புத்தாண்டு
நிகழ்ந்தவை நினைவாக
வருபவை வளமாக
தீமைகள் தீர்ந்திட
நன்மைகள் நிறைந்திட
சுயநலம் சுருங்கிட
பொதுநலம் பெருகிட
வையத்து மாந்தரெல்லாம்
வளம் பெற்று வாழ்ந்திட
வாழ்த்துபல சொல்லி
வருக புத்தாண்டே!
குறிப்பு: 2007 புத்தாண்டுக்கு நான் எழுதியது.
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒன்றும் செய்யாமல் - கொக்கரக்கோ இதழில் என் கவிதை
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
சங்க இலக்கிய மாந்தர் பார்வையில், காதல்!
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
ஐங்குறுநூறு 203 - தேன்கலந்த பாலினும்
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..