நிகழ்ந்தவை நினைவாக
வருபவை வளமாகதீமைகள் தீர்ந்திட
நன்மைகள் நிறைந்திட
சுயநலம் சுருங்கிட
பொதுநலம் பெருகிட
வையத்து மாந்தரெல்லாம்
வளம் பெற்று வாழ்ந்திட
வாழ்த்துபல சொல்லி
வருக புத்தாண்டே!
குறிப்பு: 2007 புத்தாண்டுக்கு நான் எழுதியது.
கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...