tag:blogger.com,1999:blog-5424900335989106229.post957829391615393169..comments2024-02-18T12:28:48.211-05:00Comments on தேன் மதுரத் தமிழ்!: பெண்ணின் இதயம் என்பதால் ...நிறுத்தலாமோ??தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5424900335989106229.post-52053275125361744152017-05-09T11:47:08.025-04:002017-05-09T11:47:08.025-04:00பெண் வயிற்றில் உருவாகி ,
பெண் பாலுண்டு, பெண் துணை...பெண் வயிற்றில் உருவாகி , <br />பெண் பாலுண்டு, பெண் துணையால் ,<br />வாழ்கின்றாய் பெண்ணின் பெருமை உணர்.<br />தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷிkgbhttps://www.blogger.com/profile/05781273020661675989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-199878049679293782014-06-09T03:18:13.641-04:002014-06-09T03:18:13.641-04:00சொல்லாமல் விடுப்பெடுக்க வைத்துவிட்டது சூழ்நிலை..உங...சொல்லாமல் விடுப்பெடுக்க வைத்துவிட்டது சூழ்நிலை..உங்களின் அன்பும் ஊக்கமும் மகிழ்வு தருகிறது, உளமார்ந்த நன்றி ஐயா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-5466285300128043552014-06-09T03:17:00.900-04:002014-06-09T03:17:00.900-04:00முதலில் உங்கள் அன்பான விசாரிப்பிற்கு மனமார்ந்த நன்...முதலில் உங்கள் அன்பான விசாரிப்பிற்கு மனமார்ந்த நன்றி ஐயா. விருந்தினர், பயணம் என்று பதினைந்து நாள் ஓடினாலும், உடல் நலக் குறைவால் இணையம் வரமுடியாமல் போனது. இன்று தான் வருகிறேன். பதிவுகளும் தொடரும் ஐயா. மிக்க நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56202171746720939432014-05-26T11:24:25.635-04:002014-05-26T11:24:25.635-04:00என் வலைச் சகோதரி மைதிலி, எல்லாரிடமும் சொல்லிவிட்ட...என் வலைச் சகோதரி மைதிலி, எல்லாரிடமும் சொல்லிவிட்டு நீண்ட விடுப்பில் போயிருக்கிறார். இன்னொரு சகோதரி கிரேஸ் சொல்லாமலே விடுப்பில் போய்விட்டார்... அப்புறம் வலையுலகம் வண்ணமிழக்காமல் என்ன செய்யும்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-58479924879385906292014-05-18T22:49:22.544-04:002014-05-18T22:49:22.544-04:00என்ன ஆச்சு சகோதரீ? ஒருமாதமாகப் பதிவுகள் எதுவும் இட...என்ன ஆச்சு சகோதரீ? ஒருமாதமாகப் பதிவுகள் எதுவும் இடவில்லை? உடல் நலத்திற்கு ஒன்றுமில்லையே? கோடை விடுமுறையில் விருந்தினர்கள் மற்றும் குட்டீஸ்களைச் சமாளிப்பதற்கே போதும் போதுமென்று உள்ளதோ? நாங்களும் இங்கு நடத்திய “இணையத் தமிழ்ப்பயிற்சி”யில் கரைந்து விட்டோம்.நேற்றுத்தான் முடிந்தது, விரைவில் உங்களின் அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-41133453348913556222014-05-12T05:19:03.576-04:002014-05-12T05:19:03.576-04:00உண்மைதான்..அறிவியலோடு எண்ணங்களும் ஓங்க வேண்டும்..
...உண்மைதான்..அறிவியலோடு எண்ணங்களும் ஓங்க வேண்டும்..<br />உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-70292825227905388262014-05-12T05:18:17.275-04:002014-05-12T05:18:17.275-04:00பகிர்விற்கு நன்றி பகிர்விற்கு நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-35349799719185726042014-05-06T10:50:07.988-04:002014-05-06T10:50:07.988-04:00வளர்ந்துவிட்டோம் என்று சொல்கிறோம். ஆனால் எண்ணத்தில...வளர்ந்துவிட்டோம் என்று சொல்கிறோம். ஆனால் எண்ணத்தில் இன்னும் பின் தங்கித்தானே இருக்கிறோம். தங்களது இப்பதிவு அனைவருடைய ஆற்றாமையுமே. வேதனைக்குரியதுதான். எப்போது திருந்தப்போகிறோம்? Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-65271488260844322682014-04-29T12:42:19.805-04:002014-04-29T12:42:19.805-04:00வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க ...வணக்கம் நண்பர்களே<br /><br />உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி <a href="http://www.bigmasstemplate.com/" rel="nofollow">இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்</a>testhttps://www.blogger.com/profile/04363881819997783254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-79871240235788959872014-04-28T13:51:55.360-04:002014-04-28T13:51:55.360-04:00அவர் என்ன படித்து என்ன பயன்? இப்படிப் பல படித்த ம...அவர் என்ன படித்து என்ன பயன்? இப்படிப் பல படித்த முட்டாள்கள் இருக்கத்தான் செய்கின்றனர்..<br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி எழில்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-79416462146464298942014-04-28T13:50:19.742-04:002014-04-28T13:50:19.742-04:00உண்மைதான் தோழி, சமூகத்தின் நம்பிக்கைகளும் வறுமையும...உண்மைதான் தோழி, சமூகத்தின் நம்பிக்கைகளும் வறுமையும் ..<br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி..<br />இப்பொழுதே பார்க்கிறேன் இந்த இணைப்பை, பகிர்விற்கு நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-4937629191977992062014-04-28T13:48:34.790-04:002014-04-28T13:48:34.790-04:00ஆமாம் .. :(
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்...ஆமாம் .. :(<br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-18806281077610602602014-04-28T13:48:02.370-04:002014-04-28T13:48:02.370-04:00உண்மைதான் சகோதரி..
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்க...உண்மைதான் சகோதரி..<br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-78821455901420451702014-04-28T13:47:15.567-04:002014-04-28T13:47:15.567-04:00பாடல் வரிகள் தெரிந்தமாதிரி இருக்கிறது, ஐயா. முற்போ...பாடல் வரிகள் தெரிந்தமாதிரி இருக்கிறது, ஐயா. முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கலைஇரவுகளில் பாடுவதா? <br />பகிர்விற்கு நன்றி .தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-19670848239835418512014-04-28T13:37:37.908-04:002014-04-28T13:37:37.908-04:00நன்றி ரேகன்.நன்றி ரேகன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-49821487676558748872014-04-28T13:37:25.128-04:002014-04-28T13:37:25.128-04:00உண்மைதான் ஐயா, தடைகளை சமுதாயம் விதித்துக் கொண்டேதா...உண்மைதான் ஐயா, தடைகளை சமுதாயம் விதித்துக் கொண்டேதான் இருக்கிறது. என்னால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்வேன். உங்கள் வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் நன்றி ஐயா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-30958617764147826332014-04-28T13:36:04.657-04:002014-04-28T13:36:04.657-04:00உண்மைதான் தோழி..
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும...உண்மைதான் தோழி..<br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-1604446971308618962014-04-28T13:35:20.643-04:002014-04-28T13:35:20.643-04:00உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரரே உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரரே தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-67654267448650289602014-04-28T13:35:04.303-04:002014-04-28T13:35:04.303-04:00உண்மைதான் சகோ..சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் மனங்...உண்மைதான் சகோ..சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் மனங்கள் கண்டிப்பாக மாறியே ஆகவேண்டும்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-54225567234202371702014-04-28T09:28:55.634-04:002014-04-28T09:28:55.634-04:00இரண்டாவது பெண் குழந்தை தன் மனைவிக்குப் பிறந்ததால் ...இரண்டாவது பெண் குழந்தை தன் மனைவிக்குப் பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த ஒரு டாக்டரேட் முடித்த ஒரு பேராசிரியர்... அந்தக் குழந்தை பிறக்க தானும் காரணம் என்பது அறியாத முட்டாளா?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-69322465194266422552014-04-27T20:01:05.931-04:002014-04-27T20:01:05.931-04:00சகிக்கவில்லை தோழி! சமூகமும் ஒரு காரணம் தான்.வறுமைய...சகிக்கவில்லை தோழி! சமூகமும் ஒரு காரணம் தான்.வறுமையும் காரணம் தான். யாரை நோவது என்று புரியவில்லை. ஆதங்கம் புரிகிறது. கவிதை அருமை !<br />வாழ்த்துக்கள் ...!<br />குழந்தையின் பாராட்டும் தாயின் தாலாட்டும் என்று ஒரு கவிதையில் குழந்தை இதை சொல்லி அழுகின்றது முடிந்தால் பாருங்கள்...!<br />http://kaviyakavi.blogspot.com/2014_02_01_archive.htmlIniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-23722122241517157102014-04-27T07:48:56.830-04:002014-04-27T07:48:56.830-04:00மனதில் அதிர்ச்சி... இன்னமும் இக்கொடுமையா..... மனதில் அதிர்ச்சி... இன்னமும் இக்கொடுமையா..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-82221414246307115242014-04-26T16:46:32.707-04:002014-04-26T16:46:32.707-04:00ஏன் இந்தக் கொடுமை. ஒரு பெண்ணுயிர்க்கு உரிமை இல்...ஏன் இந்தக் கொடுமை. ஒரு பெண்ணுயிர்க்கு உரிமை இல்லையா உயிர் வாழ. வளர்த்து வீர மங்கை ஆக்கி இருக்கலாமே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-38877655517682438322014-04-26T11:06:55.585-04:002014-04-26T11:06:55.585-04:00“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
....... பத்து மாத...“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா <br />....... பத்து மாதமா போராட்டம் - இதுவும்<br />பொண்ணாப் பொறந்தா கொன்னுடு வேன்னு<br />....... புருசன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்“ என்னும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கலைஇரவுகளில் மனதைப் பிழியும் பாடல்... கேட்டிருக்கிறீர்களா கிரேஸ்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5424900335989106229.post-56802456298998748512014-04-26T07:01:28.966-04:002014-04-26T07:01:28.966-04:00அழுத்தமான வரிகள்.அழுத்தமான வரிகள்.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.com